Showing posts with label All diseases introduced by cinema. Show all posts
Showing posts with label All diseases introduced by cinema. Show all posts

Monday, 21 March 2016

நோய்களின் அறிமுகம் சினிமா


ஆரம்ப காலங்களில் புராண , இதிகாச கதைகளை மையமாக கொண்டு மட்டும்தான் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன . ஆனால் 1960 களுக்கு பிறகு அது நோய்களை அறிமுகம் செய்யம் மையமாக மாறியது . ஒரு நோய் என்ன என்று தெரிந்தால் தான் , அதற்கான மருந்தையே மக்கள் தேடுவர் . நோய் இல்லை என்று எண்ணி விட்டால் , மருந்து எப்படி விற்பனை செய்வது ?
எனவே ஒவ்வொரு மருந்து அறிமுகம் செய்வதற்கு முன்பும் , மருத்துவர்களுக்கு அதிகம் சிரமம் கொடுக்காமல் , அவர்களுக்காக எடுக்கப்பட்ட விளம்பரங்கள் தான் சினிமா !


பாலும் பழமும் - 1961 

இந்த படத்தின் மூலம் தான் tiubarclosis எனும் நோய் அறிமுகம் செய்யப்பட்டு , அதற்க்கு மருந்து வெளி நாட்டில் கண்டு பிடித்து விட்டார்கள் . விரைவில் இந்தியாவிற்கு வருகிறது என்பதும் தெரிவிக்க படுகிறது .

நானும் ஒரு பெண் = 1963= ஏவிஎம் productions

இந்த படம் வெளி வந்த பிறகு தான் லோரியால் பாரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது . இந்த படத்தின் மைய கருத்தே ஒரு பெண்ணின் முகம் கருப்பாக இருப்பதால் வரும் பிரச்சனைகள்தான் . அதற்க்கு கிடைத்த மருந்து தான் லோரியல் பாரிஸ்


அன்பே வா = 1966 = ஏவிஎம் productions




இந்த படம் மூலமாகத்தான் சர்க்கரை வியாதி , என்பது அறிமுகம் செய்யப்பட்டது . பிறகு தான் இதற்க்கான மருந்துகள் நமது சந்தைக்கே வந்தன .

வாழ்வே மாயம் = 1982 = சுரேஷ் ஆர்ட்ஸ்

இந்த படம் வந்த பொழுது தான் புற்று நோய் என்பது அறிமுகம் செய்யப்பட்டது  அதே நேரத்தில் விவசாயச நிலங்களுக்கு உரம் போட பயிற்சியும் அதிகம் கொடுக்கப்பட்டது . அத்தருணத்தில் உரங்களால் புற்று நோய் பரவும் வாய்ப்பு இருப்பதாக பரவலாக கருத்து இருந்தது . இல்லை புற்று நோய் சிகரெட் பிடிப்பதால் மட்டுமே வருகிறது என்று மக்களை நம்ப வைப்பதற்காக எடுக்கப்பட்டது .  உண்மையில் என்டோசல்பான் எனும் உரம் போடுவதால்தான் அதிகமாக் புற்று நோய் பரவுகிறது . இந்த நோயினால் அதிகம் பாதிக்க படுபவர்கள் விவசாயிகள்தான் .

இந்த படத்திற்கு பிறகுதான் இந்த நோய் வெளிப்படையாக அதிக மக்களுக்கு வந்துள்ளது .


பி றகு பல படங்கள் புற்றுநோய் விளம்பரத்தை சுமந்து கொண்டு வந்துள்ளன .

சின்ன தம்பி , பெரிய தம்பி :

இந்த படத்தில் தான் ஹார்ட் அட்டாக் அறிமுகம் செய்யப்பட்டது

அதே போல் எயிட்ஸ் நோய் குறித்து மிருகம் என்ற திரைப்படம் வெளிவந்தது . ஆனால் அது எயிட்ஸ் விழிப்புணர்வாக இருந்தது .

நெஞ்சிருக்கும் வரை - 2006 



nenjirukkum varai images க்கான பட முடிவு


இந்த படத்தில் உயிரோடு இருக்கும் ஒருவரிடம் இருந்து இதயம் அறுவை சிகிச்சை செய்ய படுகிறது . இதுதான் மூளை சாவு என்று கூறி , இதய அறுவை சிகிச்சையாக நடைமுறையில் உள்ளது .





இந்த திரைப்படம் மூலம் மனநோய் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தனக்கு தானே தற்கொலை செய்து கொள்வார்கள் என்று கூறபடுகிறது  ஆனால் இந்த நோய் பற்றி இந்தியாவில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை . இது அமெரிக்க மக்களுக்கான வியாதி . இரவை தொலைத்த மக்கள் , எப்போதும் அதேத வெளிச்சத்தோடு வாழ்வதால் வருவது . தற்போது இந்தியாவும் அந்நிலைக்கு வருவதால் , அந்த மருந்துகள் இந்தியாவில் சப்பலைக்கு வந்துவிட்டன . அதன் அறிமுக திரைப்படம் தான் 3 .

இந்த திரைப்படத்தை எல்லோரையும் பார்க்க வைக்க ஒரு நிறுவனம் எடுத்த அதேத முயற்சிதான் உலகமெங்கும் சென்று சேர்ந்த why this கோல வெறிடி பாடல் !


இன்னும் எத்தனையோ திரைப்படங்கள் , நோய்களை அறிமுகம் செய்து கொண்டுதான் இருக்கின்றன .  திரைப்பட இயக்குனரை கேட்டால் அவர் கூறுவார் இது ஒரு நோய் விழிப்புணர்வு திரைப்படம் என்று !
ஆனால் தயாரிப்பளுக்குதான் தெரியும் இதன் பின் உள்ள நோய் விற்பனையும் , அதற்கான மருந்து விற்பனையும் !


வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...