Saturday 22 May 2021

எங்கெல்லாம் கொரோன அதிகம் உள்ளது ?

 எங்கெல்லாம் கொரோன அதிகம் உள்ளது ?




தமிழகத்தில் எங்கெல்லாம் கொரோன அதிகமாக உள்ளது?

கிட்டத்தட்ட 8 மாவட்டங்களில் கொரோன பரவல் அதிகமாக உள்ளது.

சென்னை,கோவை,சேலம்,திருப்பூர்,திருச்சி,கன்னியாகுமரி,தூத்துக்குடி,

மதுரை.

ஏன் இங்கெல்லாம் அதிக பரவல் உள்ளது ?

ஒரே வார்த்தையில் கூறி விடலாம்.

இங்கெல்லாம்  காற்று மாசு ஏற்பட்டுவிட்டது .இங்கெல்லாம் விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கையை விட,தொழில் துறையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகம்.விவசாயம் செய்வது மனதில் தரும் அமைதியை,தொழில்துறைகள்  தருவதும் இல்லை,காற்று தூய்மையாகவும் உள்ளது.

இங்கெல்லாம் கல்வி நிலையங்கள் அதிகம்.கற்றோர் என்ற பெயரில் விழிப்புணர்வு என்ற பெயரில் அச்சம் அதிகம் விதைக்கப்பட்டு விட்டது .

நம்மை சுற்றி நிகழ்வதை பகுத்து ,ஏற்றுக்கொள்ள பழகிவிட்டால்நோய் விலகி ஓடி விடும்.





No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...