Monday 17 August 2020

வீரமா முனிவர்

 வீரமா முனிவர்

1710ல் தமிழகம் வந்து,
அடுத்த 30 ஆண்டுகள் இங்கு இருந்த ஓலை சுவடிகளையெல்லாம் திரட்டி,

போர்த்துகீசிய மக்கள் தமிழை புரிந்து கொள்ள, தமிழ் போர்த்துக்கீசிய அகராதி உருவாக்கி

பல மருத்துவ நூல்களையெல்லாம் எழுதி,
தமிழுக்கு சேவை செய்தாராம்.

ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம்.
இவர் ஐரோப்பியத்திற்கு தானே சேவை செய்து இருக்கிறார்.
தமிழில் உள்ளதை எல்லாம், அவர்கள் மொழியில் மாற்றி எழுதி கொள்ள வகை செய்வது எப்படி, தமிழுக்கான சேவை ஆகும்?

இவர் எல்லா ஓலைசுவடிகலையும் ஐரோப்பியம் அனுப்பிய பிறகு தான்,
1750ல்
தொழிற்புரட்சி உருவானாதாமே !

No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...