Monday 17 August 2020

ஓலைச்சுவடிகள் திருடப்பட்டதா ?

ஓலைச்சுவடிகள் திருடப்பட்டதா ?

 


ஒலைச்சுவடியில் உள்ள மருத்துவத்தையோ, வானியலையோ, அறிவியலையோ பயன்படுத்துபவர்கள் முட்டாள்கள் என்று பதிவான பிறகு,

அதை யாருமே பயன்படுத்தாத போது,

ஏன், யாருக்காக ஓலைச்சுவடிகள் திரட்டப் பட வேண்டும்?

உண்மையில்

பாதுகாக்க வேண்டுமாயின்,

ஓலைச்சுவடிகள் வைத்து இருப்போருக்கு அதை படிக்க கற்று தருவது தானே நியாயம் ஆகும்.

முதியோர் கல்வி வைத்து பாடம் நடத்திய நாட்டிற்கு,

ஓலைச்சுவடி பாடம் நடத்துவது அத்தனை கஷ்டமா?


அப்படி செய்தால், அவரவரே படிக்க போகிறார்கள்.

சேவை செய்பவர்களும் தேவை இல்லையே !t

No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...