Thursday 29 April 2021

நடப்பு நிகழ்வுகள் 30 .4 2021

 நடப்பு நிகழ்வுகள் 30 .4 2021 


* இன்று  National Honesty Day ஐக்கிய நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது .



*.இன்று தேசிய அளவில் ஆயுஷ்மான் பாரத திவாஸ் அனுசரிக்கப்படுகிறது . பிரதான மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா என்ற திட்டம் இதில் சிறப்பு பெறுகிறது .


* 500  பவுண்டரிகள் அடித்தவர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா இணைந்துள்ளார் .


* 2021 ம ஆண்டு உலக பருவநிலை உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் " எழுமின் விழுமின் " என்ற விவேகானந்தரின் வார்த்தைகளை பேசியுள்ளார் . கொரோனவில் இருந்து விடுபடுவதற்காக கூறப்பட்ட வாக்கியம் அது !

இந்த காணொளி வழி கூட்டத்தில் 40 நாடுகள் பங்கு கொண்டுள்ளன .


* ஆந்திராவில் 1 .6 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் , ஆந்திராவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது .


* 23 ஆண்டுகளுக்கு பிறகு சீர்காழி வைத்தீஸ்வரன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது .




*கர்ப்பிணி பெண்களுக்கு இந்த கொரோன நேரத்தில் உதவி செய்ய தேசிய மகளிர் ஆணையம் ( NCW )  9354954224 என்ற வாட்சப் எண்ணை கொடுத்துள்ளது .


* துருக்கியில் நடைபெறும் இஸ்தான்புல் டென்னில் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில், ஸோரோனா சிருஷ்டி பட்டம் வென்றுள்ளார் .




The woman's History என்ற நூலை ரோசலான்ட் மில்ஸ் என்பவர் எழுதியுள்ளார் .



How to Avoid a Climate Disaste என்ற நூலை பில் கேட்ஸ் எழுதியுள்ளார் .

No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...