Wednesday 31 May 2017

2050 ல் இந்தியாவில் 50 மாநிலங்கள் ! தமிழகம் மூன்று !

https://kddfonline.com/2012/02/10/india-redrawn-time-to-have-50-states/







































2040 - 2050 களில் இந்திய 50 மாநிலங்களை கொண்ட நாடாக இருக்கும் என்று கூறபடுகிறது . இதற்கான வேலைகள் தான் எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது.

தமிழ் இனத்தை , இந்தியா தமிழன் , இலங்கை தமிழன், மலேசியா தமிழன், சிங்கப்பூர் தமிழன், கனடா தமிழன், மொரிசியஸ் தமிழன் இப்படி வகை வகையாக பிரித்தனர் .
ஏன் தஞ்சையில் , ONGC    ஆரம்பிக்கும் முன்பு தான் , தஞ்சை நாகை மாவட்டம், தஞ்சை மாவட்டம் , திருவாரூர் மாவட்டம் என்று மூன்றாக பிரிக்கப்பட்டது.

அதே கொள்கை தான் அடுத்த இலக்காக உள்ளது. அது தான் தமிழகத்தை மூன்றாக பிரிப்பது. தெற்கு தமிழகம், மேற்கு தமிழகம், வடதமிழகம் என்பது. அதன் பிறகு ஒரு போராட்டம் என்றால் கூட யாரும் ஒன்று சேர மாட்டார்கள் .

என்ன செய்யலாம் ?

ஒற்றுமையாய் இருக்க வேண்டியது நம் பொறுப்பு.

ஜாதி , மத சண்டைகளை தவிர்ப்போம்.
ஊடகங்கள் , பத்திரிகைகள் சொல்வதை காதில் வாங்காமல் தவிர்ப்போம்.

ஒற்றுமை ஒன்றே நம் இனத்தை காக்கும் !



வட தமிழ்நாடு ,

தென் தமிழ்நாடு

மேற்கு தமிழ்நாடு என 3 ஆக பிரியும்.

மைசூர்,

வட கர்நாடக ,

கராவளி

சீமந்தரம் ,

ஆந்திரம் ,

தெலுங்கான என பிரியும்.

ஒரிசா

கோசலம் என பிரியும்

மத்திய மகா ராஷ்டிரா ,

கொங்கன் ,

மகாராஷ்ரம் என பிரியும் .


குஜராத் ,

சௌராஷ்டிர , மற்றும் குஜராத் என 2 ஆக பிரியும் .

கிழக்கு மத்திய பிரதேசம் ,

விதர்பா ,

உஜ்ஜயினி ,

மத்திய பிரதேஷ் என பிரியும் .

ஜோத்பூர்,

உதய்பூர் ,

ஜெய்பூர் என பிரியும் .

பஞ்சாப்

ஜம்மு

காஷ்மீர்


எச்சரியாக இருக்கவேண்டியது தமிழன் மட்டும் அல்ல. ஒவ்வொரு இந்தியனும் தான் !


Tuesday 30 May 2017

ஜல்லிக்கட்டு போராட்டமும், மாட்டு கறி போராட்டமும் !

மாடு மற்றும் மாட்டு கறி குறித்த அரசின் ஆணை !

1. நோயுற்ற மாட்டை இறைச்சிக்கு விற்க கூடாது.

2. கருவுற்ற மாட்டை இறைச்சிக்கு விற்க கூடாது .

3. 6 மாதம் கூட ஆகாத சிறு குழந்தை மாட்டை இறைச்சிக்கு விற்க கூடாது.

4. இடைத்தரகர்களிடம் மாட்டை இறைச்சிக்கு விற்க கூடாது.

5. இறைச்சிக்கு பெரும் தளம் பதிவு செய்ய பட்டிருக்க வேண்டும் .

இவ்வளவுதான் !

ஆனால் ,

பொய் செய்தி பரப்பி ,மக்களை மனம் மாற்றம் செய்து ,மான்சான்டோவிர்க்கும் ,மரபு மாற்று விதைக்கும் துணை நிற்க போராடுகிறது  ஊடகங்கள் .

சும்மாவே ,தமிழர்களுக்கும் ஆரிய அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக இருப்பதால் , இதை பயன்படுத்தி மக்களை மாட்டு கறி தின்ன வைத்து , அதை வைத்து ஜல்லிக்கட்டை வாபஸ் பெற போராடுகிறது  peta அமைப்புகள் ! 

தமிழா ஜல்லிக்கட்டில் மாட்டுக்கு நாம் தோழன் என்று வாக்களித்தோம் . மறந்தாயா ?

நம்மாழ்வார் கூறுகிறார் , மாடு வயதாகி இறந்து விட்டால் உன் வீட்டு கொள்ளையில் புதைத்து அதில் ஒரு மாங்கன்றை நட்டு வை . உனக்கு அள்ளி கொடுக்கும் என்று கூறுகிறார்.

வயதான மாட்டை கேரளாவில் விற்று காசு பாப்போம் என்று எண்ணாதே!
என் வீட்டில் ஒருவன் என் வீட்டு மாடு என்று கூறி விட்டு , வயதானால் விற்போம் அல்லது வெட்டி உண்போம் என்று கூறுவதை உன் வீட்டில் உள்ள வயதானவர்களுக்கும் பொருந்தும் அல்லவா ?

உணவு முறையில் அரசு தலையிட கூடாது தான்! ஆனால் இதன் பின்புலம் அரசின் சூழ்ச்சியும் , பீட்டா வின் சூழ்ச்சியும் இருக்க , மாயையில் வீழ்ந்து விடாதே !

மாடுகள் நம் மண்ணின் தெய்வங்கள் தான் ! 

கோ எனும் மாடு இல்லாத ஊரில் குடி இருக்காதே என்று நம் முன்னோர் கூறி இருக்க , நாம் மாடு உண்டோம் , அல்லது உண்போம் என்பது முட்டாள் தனம் !

விபசாரம் குறித்து ஏதேனும் சட்டம் வந்தால் அதை எதிர்ப்போம் என்று முட்டாள்தனமாக எதையாவது நாம் செய்வோமா ? செய்ய மாட்டோம் இல்லையா ! அப்படிதான் இதுவும் !



-----------------------------------------------


ஜல்லிக்கட்டுக்கு என்றால்  போராடுவாங்கலாம் . அது காளைகள் பிரச்னையாம் .இவனோட வீர பிரச்சனையாம்  .

பசு மாட்டுக்கு என்றால்  போராடமாட்டானாம் . சரி ருசி .பசு கறி பிரியாணி , கன்னுகுட்டி பஜ்ஜி ,தின்னே அழிப்பானாம்.

ஏண்டா முட்டாள் , பசு மாட்டை எல்லாம் அழிச்சிட்டு காளை மாட்டை மட்டும் வைச்சி ம --- புடுங்க போற !

சுயநலம் பிடித்த தமிழா , உன் வீரம் காட்ட மட்டும் தான் மாட்டை பாதுகாக்கிறாயா ? மாடுகளின் மீது அன்பு கொண்டவனா நீ ?

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சில ஆண்டுகள் வரை கூட , அதை எதிர்த்து தன்னிச்சையாக ஜல்லிக்கட்டு நடத்தாமல் மெரினாவில் போராடி , சட்டம் கொண்டு வந்து ,அடிமாட்டுக்கு போன மாட்டையெல்லாம் பிடித்து விட்டோம் என்று சவுடால் விட்டு, கதை அளந்த நீ

பசுமாட்டு கறி என்றதும் , போராடாமல் சட்ட திருத்தம் எதுவும் வேண்டாமல் , உடனே மாட்டை நடு ரோட்டில் வெட்டி பஜ்ஜி போட்டு திங்குறியே ! வெட்கமாக இல்லை உனக்கு !

உண்மையிலேயே உனக்கு மாடுகள் மீது அக்கறை இருந்திருந்தாலோ , உணவு சார்ந்த எண்ணம் இருந்திருந்தாலோ ,
பசு வதை கூடங்களை எடுக்க சொல்லியும் ,
இறைச்சி ஏற்றுமதியை நிறுத்த கோரியும் நீ மீண்டும் மெரினாவில் கூடி இருப்பாய் !

ஆனால் நீ

மானம் கெட்டவன்!

கறி சோறு என்றால் , கறியாக கிடப்பது யார் என்று கூட யோசிக்க மாட்டாய் அல்லவா ?

ஒரிசா பாலு கூறுவார் , தமிழன் மட்டும் தான் இந்த உலகின் தலை சிறந்த அறிவாளி  . இந்த மண் அப்படி ஒரு சக்தி கொண்டது. புவி ஈர்ப்பை எதிர்க்கும் வல்லமை கொண்டது . அதனால் இங்கு பிறக்கும் நாய் கூட , உலகின் எந்த ஒரு நாயையும் விட அறிவாய் யோசிக்கும் என்று !

ஆனால் சுப்ரமணிய ஸ்வாமி கூறுவார், இவனுங்க பூரா முட்டாளுங்க என்று !

வர வர , தமிழனின் செயல் , சுப்ரமணிய ஸ்வாமியை நினைக்க வைக்கிறது !


நிறுத்து , மாட்டு கறி உண்பதை நிறுத்து !
மாட்டு கறி தடை சட்டத்தை  எதிர்ப்பதை நிறுத்து !

போராட முடிவு எடுத்தால்  ,
ஒட்டு மொத்த மாட்டுக்காகவும் போராடு !

மாட்டு கறி , சாப்பிட்டு கொண்டிருந்த பிராமண இனம் , தமிழனிடம் கற்று கொண்டது அதை உண்ண கூடாது என்று !

ஆனால் தமிழா , கேரளா விற்கு நீ தரும் ஆதரவு இருக்கிறதே  ! அது உடலை சிலிர்க்க செய்யும் செயல் !

இன்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் மலை அடிவார பகுதிகளில்  , ஒன்றுக்கு மேற்பட்ட  கணவர்களை மணக்கும் வழக்கம் உள்ளது. ஒரு நாள் , ஒரு பெண் ஒரு ஆணை தான் மணக்க வேண்டும் என்று பிஜேபி அரசு சட்டம் போடும்! நீ என்ன செய்வாய் ? நீ யார் அவன் கலாச்சாரத்தில் தலையிட என்று கூறி , அவனோடு சேர்ந்து போராட பார்ப்பாயா ? அல்லது , உன் வீட்டு பெண்ணுக்கெல்லாம் 5 புருஷன் தேடி தருவாயா ?


இன்னும் அகோரிகள் பிணம் உண்ணுகிறார்கள் . அதை தடுக்க சட்டம் வந்தால் என்ன செய்வாய் ?

வட இந்தியாவில் மலை சார் பகுதிகளில் ஒரு மனிதனை மற்றொரு மனிதன் உண்டதால்   போலீஸ் கைது செய்தது .அதை  தடுக்க சட்டம் வந்தால் என்ன செய்வாய் ?

குழந்தை கறி உண்ணும் கூட்டம் இந்த உலகில் உள்ளது . அதை தடுக்கும் சட்டம் வந்தால் என்ன செய்வாய் ?

தமிழா !

உன் உணவு கலாசாரம் அற்புதமானது !
அதை கண்ட நாய்களிடம் தொலைத்து விட்டு ,
கண்டதையும் உண்டு கொண்டு திரிகிறாய் !

ஆனால் ,

கேவலமாக உள்ளது உன் ஈன செயல் !

ஆணாதிக்கம் கொண்டவன் இந்த தமிழன் !

காளைக்கு ஒரு சட்டம் !
பசுவிற்கு ஒரு சட்டம் பேசுவான் !

இன மானம் அற்றவன் தமிழன்!
தன்மானம் அற்றவனும் தமிழன் !

சுய அறிவு அற்றவன் தமிழன்!

இவனுக்கு போய் இறைவன் எல்லா வளங்களையும் கொடுத்தானே !
பயன்படுத்த தெரியாதவன் தமிழன்!
பாதுகாக்க தெரியாதவன் தமிழன்  !

அப்படி பார்த்தால் ,

இலுமினாட்டிகள் இந்த மண்ணை சுரண்ட நினைப்பதில் கூட தவறு இல்லை !

நீ யோசிக்க மாட்டாய் என்றால் ,

மீண்டும் சொல்கிறேன் !

கறி சோறு என்றால் , கறியாக கிடப்பது யார் என்றும் யோசிக்க மாட்டான் !
அவன் தான் தமிழன் !




-----------------------------------------------------------------------


மாட்டு கறி க்காக எவனோ அடி வாங்குனான் ன்னு நாமெல்லாம் பொங்குறோமே ! ஜல்லிக்கட்டுக்காக எவனாவது பொங்கி இருப்பானா ?

இஸ்லாமிய சகோதர்கள் நம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நமக்கு உதவினார்கள் . உணவளித்தார்கள் . ஆனால் நன்றாக கவனியுங்கள் ! போராட்டத்திற்கு பிறகு ,ஜல்லிக்கட்டில் யாரும் பங்கு பெற வில்லை. அது அவர்கள் மத  சடங்கு இல்லை .
அவர்கள் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் !

அது ஏன் நம்மிடம் இல்லை. அவர்களும் போராடட்டும். நாமும் உதவுவோம். ஆனால் முதல் வரிசையில் கறி உண்ண அமர்வது நியாயமா ?

இஸ்லாமியர்களிடம் இருந்து கற்று கொள்ளுங்கள் ! உதவுவது என்பது வேறு! தன கோட்பாட்டுக்கு உட்படாத கருத்தை , உணவை , செயலை செய்வது வேறு!

எவரையேனும் மாட்டு கறி உண்டதற்காக  இந்துத்துவ அடித்தால் , அதை எதிர்க்கலாம். ஆனால் ஒரு மாட்டை அடித்து விருந்து வைக்காதீர்கள் ! அதற்க்கு பெயர் எதிர்ப்பு அல்ல !


-----------------------------------------------------------------------


சீதனத்திற்காக மாடுகள் வளர்த்தோம்.- சீதன தடை சட்டம் விதித்தார் - C.p.ராமசாமி ஐயர் - மலையாளி

Peta - நந்திதாகிருஷ்ணன் - மலையாளி! ராமசாமி ஐயரின் பேத்தி 

ஜெர்சி பசு - வெள்ளை புரட்சி - கையொப்பம் இட்டது -வர் கிசு குரியன் - மலையாளி!

மாட்டு கறி போராட்டம் - இதன் விதிமுறைகளை விதித்த பிரதமர் அலுவலக உறுப்பினர்களில் 80% - மலையாளி

IITயில் விருந்து கொடுத்தவன் - மலையாளி |

அடித்தவன் யார்? UP ஐ சேர்ந்த RSS

ஆனால் போராடுபவன் தமிழன் | வசமாய் வலையில் சிக்கினான்!

இந்தியாவிலேயே மோடி யை அதிகம் எதிர்ப்பவர்கள் இருவர் |

ஒருவர் மலையாளி பிரனாய் விஜயன், மற்றவர் மே.வங்கம் மம்தா |

இருவரும் பொதுவுடமை கட்சி!

இருவரையும் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை!- காரணம்,

1950ன் கண்கெடுப்பு படி யூதர்கள் வாழ்ந்த மாநிலம் கேரளமும், மே.வங்கமும். இன்று யாரும் இல்லை. அவர்கள் எங்கோ சென்று விட்டார்கள் என்று கூறுகிறது மத்திய அரசு |

அந்த இலுமினாட்டி கையாட்கள் எங்கே சென்றார்கள்! யோசித்து பார் தமிழா |

வலையில் சிக்காதே!






------------------------------------------------------------------------------------------------------

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...