Monday 25 June 2018

பகுத்தறிவு விதைத்தது திராவிடம் அல்ல

நேற்று 25.6.2018

சத்தியம் தொலைக்காட்சியில் ஒரு விவாத நிகழ்ச்சி .
ஆளுநரை எதிர்த்தால் ஏழு ஆண்டு சிறை தண்டனை என்று அறிவித்துள்ளார் ஆளுநர் .
இது சரியா என்பது குறித்து ஒரு விவாதம் .
அதில் சவுக்கு சங்கர் மற்றும் நாராயணன் பேசிய விவாதம் கண்டு ஆச்சர்ய பட்டு போனேன் .

சவுக்கு : ஆளுநரை எதிர்த்தால் தண்டனை என்பது மிரட்டல் . கருப்பு கொடி                        காட்டி எதிர்ப்பு தெரிவிப்பது நம் மரபு . அதை செய்ய கூட உரிமை                        இல்லையா ? ஒரு விஷயத்திற்கு நீங்களே பதில் சொல்லுங்க ,                                     நிர்மலா தேவி பேசிய உடன் , ஆளுநர் எதற்கு விசாரணை கமிஷன்                       வைக்க வேண்டும் . தப்பு பண்ணின ஆளே , அவருக்கே விசாரணை                     கமிஷன் வைப்பார்களா ? இந்த இடத்தில எதிர்த்தால் , சிறை                                      தண்டனையா ?

உடனே ,

நாராயணன் இடை மறித்து ,

எப்படி நீங்க ஆளு என்றெல்லாம் பேசலாம் . ஆளுநர் என்ற மரியாதை கூட இல்லையா ? முதலில் அந்த வார்த்தையை வாபஸ் வாங்குங்க !

சவுக்கு : முடியாது , நான் வாபஸ் வாங்க முடியாது . அவரே ஏன் விசாரணை                        கமிஷன் வைத்ததின் அர்த்தம் என்ன ?

நாராயணன் : இங்க பாருங்க . நிர்மலா தேவி குறிப்பிட்டது ஆளுநரை !                                              விசாரணை கமிஷன் வைத்தது , ஆளுநர் கிடையாதுங்க !                                          பல்கலை கழக துணை வேந்தர் . இரண்டையும் போட்டு                                             குழப்பாதீங்க !


இந்த பதில் வந்த உடன் தான் எனக்கு புரிந்தது ,
பகுத்தறிவு விதைத்தது திராவிடம் அல்ல . ஆரியம் என்பது !
இனிமே எந்த திராவிடம் அலட்டி கொள்ளாதீர்கள் . பகுத்தறிவு விதைத்தது நாங்கள் தான் என்று !
உங்களுக்கு அப்பா ஒருத்தர் இருக்கார் . ஆரியர் .
இரெண்டு பெரும் சேர்ந்து தமிழர்களை ஏமாற்றும் கலைக்கு பெயர் தான்
பகுத்தறிவு !

( ஆளுநர் மற்றும் பல்கலை கழக துணை வேந்தர் இரண்டுமே
பன்வாரி லால் புரோகித அவர்களே )




Wednesday 6 June 2018

surname in tamil

surname enraal சார்ந்த நாமம் என்ற தமிழ் கலந்த சமஸ்க்ரித பெயர் தான் . யாரை சார்ந்து இருக்கிறோம் என்பதை தான் குறிப்பிட வேண்டும் . உலகின் எல்லா மூலையிலும் யாரை கேட்டாலும் , அவன் செய்கின்ற தொழிலை தான் சொல்லுவான் . ஆமா , நான் என தொழிலை மட்டுமே நம்பி வாழ்கிறேன் . நான் உழைத்து உண்பவன் என்பதே , அதன் மறுபொருள் . இதன் அடிப்படையில் , தமிழத்தின் எல்லா ஜாதிகளும் , தொழில் சார்ந்தே விதிக்க பட்டவை .

100 ஆண்டுகளுக்கு முன்பு , தமிழகத்தின் தொழில்கள் அழிக்கப்பட திட்டமிடப்பட்ட போது தான் , ஜாதிகள் வேண்டாம் என்று பரப்புரையும் செய்ய பட்டது . ஒரு தொழில் சார் விஷயத்தை , ஏற்ற தாழ்வுக்குள் கொண்டு சென்று ,
ஜாதி போடுவது மடமை என்ற எண்ணத்தை உருவாக்கி , அதன் மூலம் தன குலத்தொழிலை தானே மறைக்கும் அறிவு போதிக்கப்பட்டது .

அதை விட கொடுமை , surname என்ற இடத்தில , தகப்பனாரின் பெயரை மட்டும் போட்டு கொள்ள , நமக்கு பரிந்துரைக்க பட்டது தான் ! காலாகாலத்துக்கும் , எல்லோரும் அப்பாவை மட்டுமே சார்ந்து வாழ்கிறோம் என்றே பொருள் வருகிறது .
surname  எனும் தொழில் சார்ந்த ஜாதி பெயர் போடுவது தவறு இல்லை . 
அதில் ஏற்ற தாழ்வு பாராட்டி சண்டையிடுவது , உயிருக்கு ஊரு விளைவிப்பது என்பது மிக மிக  தவறு


வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...