Wednesday 13 September 2017

அம்பேத்காரின் வரலாறு - முழுமையாக ! ( தமிழருக்கும் , அம்பேத்காருக்கும் உள்ள தொடர்பு ! )

அம்பேத்காரின் வரலாறு - வேறு வடிவத்தில் ! - I

இந்திய சுதந்திரத்திற்காக ஒரு நிமிடம் கூட செலவழிக்காமல் , அதன் நற்பெயரை மட்டும் சுமப்பது இருவர்

1. அம்பேத்கார்
2. பெரியார் .

இந்திய சுதந்திர தினம் அறிவிக்கும் வரையிலும் ,
வேண்டாம் இந்திய சுதந்திரம் வேண்டாம் என்று போராடியவர்
அம்பேத்கார் மட்டும்தான் !

1891 ம் ஆண்டு , ஏப்ரல் மாதம் 14 ம் நாள் மத்தியபிரதேசதில் உள்ள மாவ்
( mhow ) என்ற ஊரில் பிறந்தார் பீமாராவ் . இந்த ஊர் இன்று அம்பேத்கார் நகர் என்று வழங்கப்படுகிறது.

இவரது பெற்றோர் :அப்பா பெயர் : ராம்ஜி மாலோஜி சகபால்
அம்மா பெயர் : பீமா பாய் .

இவர் அவரது பெற்றோருக்கு 14 வது  குழந்தை .
1900 ல் தொடக்க கல்வி தொடங்கிய இவர் ,
1904 ல் குடும்பமே மும்பைக்கு மாறியதால் , கல்வியை அங்கு தொடர்ந்தார்.

தன்னுடைய 15 வது வயதில் 9 வயது ராமாபாயை மணந்தார்.
1913 ம் ஆண்டு அமெரிக்கா சென்றார் .
கல்வி நிமித்தம் அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் அம்பேத்கார்.
கொலம்பியா பல்கலை கழகத்தில் சேர்ந்து  பொருளாதாரம் , அரசியல் ,பிலாசபி எனும் தத்துவம் போன்ற மேற் கல்வியினை  பெற்றார்.

1921 ல் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றார்.

இனி கல்வி முடிந்து இந்தியா திரும்பி ,

என்ன செய்தார் என்று பாப்போம்.

அதற்கு முன்பு ,

இன்று வரை ஒரு தாழ்த்தப்பட்ட சமுகம் கல்வி பெறுவது என்பது மிக மிக அரிது என்று கருதப்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து , 70 ஆண்டுகளை கடந்து விட்டோம். ஆனால் கல்வி என்பது இன்றும் மிக சிரமமாகவே உள்ளது.

அதனால் தான் அனிதாவை இழந்தோம். இன்றும் பல அனிதாக்கள் படிப்பதே இல்லை. வடக்கு பகுதிகளிலோ அப்படி ஒரு எண்ணம் என்பதே இல்லை .

ஆனால் அம்பேத்கார் கல்வி பெற்றார். எப்படி ?
அதிலும் லண்டன் மற்றும் அமெரிக்காவில் கல்வி பெற்றார். எப்படி ?
அவருடைய தந்தை ராம்ஜி மனோஜி பிரிட்டிஷ் ராணுவ பள்ளியில் ஆசிரியர் .
அம்பேத்கார் காலத்திலேயே கல்வி அரிதென இருக்கும் போது அவருடைய தந்தை , ஆசிரியர் . அதுவும் ராணுவ பள்ளியில் ?

ஆச்சர்யமாக உள்ளது அல்லவா ?இரட்டை குவளை , பள்ளிக்குள் சேர்க்க கூடாத நிலை எல்லாம் இருந்தது அல்லவா ?

ஆனால் இவர் குடும்பம் மட்டும் கல்வியில் மேம்பட்டு , அதுவும் இந்தியா எனும் மிக பெரும் நாட்டிற்கு சட்டம் கொடுக்கும் அளவிற்கு முன்னேறி உள்ளது . எப்படி ?

பின்புலம் என்னவாக இருக்கும் ?

அது தான் ரோத்ஸசீல்டு எனும் அங்கீகாரம் !


----------------------------------------------





கொலம்பியா பல்கலைகழகம் :
-------------------------------------------------------

1913 ம் ஆண்டு ,அம்பேத்கார் அமெரிக்கா கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தார் . 1921 ல் பட்ட படிப்பை முடித்தார்.

ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் எப்படி இந்த அளவிற்கு கல்வி அறிவு பெற்றது. என்றால்  அது ரோத்ஸசீல்டு கொடுத்தது.

ரோத்ஸ் சைலடுக்கும் அம்பேத்காருக்கும் என்ன தொடர்பு?
அதற்க்கு முன்பு கொலம்பியா பல்கலைக்கழகதிற்கும் , ரோத் சைலடுக்கும் என்ன தொடர்பு என்று பாப்போம்.


கொலம்பியா பல்கலைக்கழகம் , சவன்னா நதிக்கரையில் உள்ள தெற்கு கரோலினா பகுதியில் உள்ளது.தெற்கு கரோலினாவின் தலைநகரம் தான் கொலம்பியா . அந்த பெயரில் தான் இந்த பல்கலை கழகம் இயங்கி வருகிறது.

இது 1754 ஆம் ஆண்டு பிரிட்டன் மன்னர் இரண்டாம் ஜார்ஜ் அவர்களால் கட்டப்பட்டது.அப்போது இதன் பெயர் கிங்ஸ் காலேஜ்.
அதன் பிறகு 1776 வரை மன்னரின் கைவசம் இருந்தது. அந்த காலகட்டத்தில் பிரிட்டன் பல போர்களில் ஈடுபட்டது. அமெரிக்கா புரட்சி  உட்பட ! இதற்காக பல செலவுகளை எதிர் கொண்டது . ( 1765 - 1783 )

 
                                         கிங்ஸ் காலேஜ் - கொலம்பியா யூனிவர்சிட்டி 1770

இந்த செலவுகளுக்கு பண உதவி செய்தது ரோத்ஸசீல்டு .
இப்போ கொஞ்சம் கொஞ்சமாக பிரிட்டனின் அரசருக்கு சொந்தமானவை எல்லாம் ரோத்ஸ் சைல்ட் பெயருக்கு மாறியது. கிங்ஸ் காலேஜ் பெயர் மாற்றப்பட்டது. ரோத்ஸ் சைல்ட் தன்னை எப்போதும் நேரடியாக காட்டி கொள்ள விரும்பியது இல்லை. அதனால் அந்த கல்லூரிக்கு கொலம்பியா என்று பெயர் சூட்டினார். இன்றும் எங்கெல்லாம் கிங்ஸ் என்று தொடங்கும் பள்ளிகள் , கல்லூரிகள் உள்ளனவோ அவை ரோத்ஸ் சைல்ட் க்கு சொந்தம் . இங்கு இருப்பவர்கள் பினாமிகள். மன்னரிடம் இருந்து பறித்தால் , அந்த இடத்தின் தலைநகரின் பெயர் சூட்டுவான். சாமானியரிடம் இருந்து பறித்தால்  மன்னரின் பெயர் சூட்டுவான்.

இந்த கொலம்பியா கல்லூரியில் யாரும் அவ்வளவு சுலபமாக நுழைந்து விட முடியாது. அவனுக்கு மிக பிடித்தவர்கள், அடிமைகள் , மட்டுமே படிக்க முடியும்.இங்கு படித்த அத்தனை பெரும் , அவன் கட்டுப்பாட்டில் உள்ளவர்களே !

பிரவுன் யூனிவர்சிட்டி
கொலம்பியா யூனிவர்சிட்டி
கார்னெல் யூனிவர்சிட்டி
டார்ட்மவுத் யூனிவர்சிட்டி
ஹார்வர்ட் யூனிவர்சிட்டி
யூனிவர்சிட்டி ஆப் பென்சில்வேனியா
ப்ரின்ஸ்ட்டன் யூனிவர்சிட்டி
ஏல்  யூனிவர்சிட்டி ( Yale  யூனிவர்சிட்டி )

இந்த 8 யூனிவெர்சிட்டியில் படித்தவர்கள் தான் நம்மை ஆளுகிறார்கள் .
நீதிபதிகளாக, மத்திய அரசு அமைச்சர்களாக, சட்டம் இயற்றும் , சட்டத்தை திருத்தும் அதிகாரிகளாக என்று எல்லா வடிவத்திலும் இந்த 8 யூனிவெர்சிட்டியும் நம்மை சுற்றி வரும்.



இது  பிரிட்டன் அரசருக்கு சொந்தமான கோண்ஸ்பார்க் மாளிகை . 1835 க்கு பிறகு மன்னரிடம் இருந்து ரோத்ஸ் சைல்ட் க்கு மாறியது.

இந்த இடத்தில இருந்து பிரிட்டனின் எல்லா உரிமைகளும் ரோத்ஸசீல்டு கைக்கு மாறுகிறது.

இந்த தருணத்தில் தான், இந்தியாவில் ஆங்கிலேயர்களை எதிர்க்க பிராமண சமுதாயமும் , இஸ்லாமியமும் தயார் ஆகி கொண்டு இருந்தது .ஆனால் பிராமண சமுதாயம் , எதிரில் வரக்கூடாது என்று ஒதுக்கி இருந்த ஒரு சமுதாயம் தான் மல ஜாதி எனும் மஹர் ஜாதி !

எதிரிக்கு எதிரி நண்பன்.

1857  புரட்சியின் போது , போராடியவர்களை எதிர்க்க ரோத்ஸ் சைல்ட் க்கு ஒரு கூட்டம் தேவை பட்டது.
அந்த கூட்டம் தன சீக்கிய சமுதாயமும், மஹர் ஜாதி மக்களும்!

இந்த கூட்டத்தை எப்படி சேர்ப்பது ?அங்கு ரோத்ஸ் சைல்ட் க்கு உதவியது தான் மாலோஜி . அம்பேத்காரின் தாத்தா ! இவர் மஹர் ஜாதி மக்களின் தலைவர். பிற ஜாதி மக்களின் கொடுமையால் தன சமுதாயம் மீண்டு விடாதா என்று ஏங்கியவர்.

இந்த மாலோஜிக்கும் ரோத்ஸ் சைல்ட் க்கும் இடையே ஒரு சமரசம் ஏற்பட்டது. 1857 போரில் மாலோஜியும் அவரது கூட்டத்தாரும் கலந்து கொண்டால் , முற்றிலும் அந்த சமுதாயத்தை வெளியில் கொன்டு வருவதாக வாக்களித்தார் ரோத்ஸ் சைல்ட்.

கிட்டத்தட்ட 160 ஆண்டுகள் ஆகி விட்டது .
சொன்ன வார்த்தையை காப்பற்றவே இல்லை ரோத்ஸ் சைல்ட் .
சொன்னதை செய்ததால்தான் சோனியா காந்திக்கு கோவில் வந்தது !
இல்லையின்னா காட்டுவாங்களா ?

மஹர் ஜாதிக்கும் , தமிழ்நாட்டின் பறையர் பள்ளர் ஜாதிக்கும் தொடர்பு என்ன ?
அம்பேதகர் எப்படி எல்லோருக்கும் தலைவர் ஆனார் ?


                                         சோனியா காந்தி அம்மா கோவில் - தெலுங்கானா

---------------------------------------------------------------------

அம்பேத்காரின் வாழ்க்கை வரலாறு - 3

1835ல் அம்பேத்கரின் தாத்தா மாலேஜிக்கும் ரோத் சைல்டுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம். வாய் வழி ஒப்பந்தம்.
அதன் அடிப்படையில் 1857ல் மகர் ஜாதி மக்களை ரோத் சைல்ட் சார்பாக, போராட உதவினார் மாலோஜி. 1835ல் தான் மகால்லே இந்தியாவை வீழ்த்துவது எப்படி என்று யோசித்து, 1860க்கு பிறகு கல்வி திட்டத்தை மாற்றி எழுத ஆரம்பித்தான். அவன் கூறிய மற்றொரு வழிதான் ஜாதிய வேறுபாடுகள்.

பறையர் ஜாதி மஹா ஜாதியாக மாறிய கதை !
-------------------------------------------------------------------------------------------
இப்போது இந்த்யாவின் ஜாதிகளை பற்றி எழுத ரோத் சைல்டின் ஆள்கள் தயார் ஆகினர். 1855ல் எட்கர் தர்ஸ்டன் தென்னிந்திய ஜாதிகளும் பாகுபாடுகளும் என்ற புத்தகத்தை எழுதினார். இது முறையாக 1909ல் பிரசுரமாகியது. இதற்கு முன்னாதவே தமிழகத்து பழமொழிகள் என்ற பெயரில் ஜாதிகளை கேலி செய்யும் வார்த்தைகளுடன், பிரான்சிஸ் புக்கனன் என்பவர் 1807 ல் ஒரு பயண கட்டுரை எழுதி இருந்தார். இதில் வன்னியர் மக்கள், நாடார், பறையர், பள்ளர், வெள்ளாளர், அம்பலகாரர் என்ற எந்த ஜாதியையும் விட்டு வைக்காமல் எழுதினார். இதனால் 1800களின் தொடக்கத்தில் தான் ஜாதிய வேறுபாடுகள் ஏற்பட ஆரம்பித்து இருந்தன. அப்போது தமிழர்கள் யாரும் ஆட்சியில் இல்லாததால், இந்த விஷ மரம் வளர்ந்து கொண்டு இருந்தது.
இந்நிலையில் 1855ல் எட்கர் தர்ஸ்டன் எழுதிய புத்தகம் 1901 ல் வெளிவந்தது. ஜாதிய தீ ஊரெங்கும் பரவியது. இந்த புத்தகத்தில் தான் பறையர், பள்ளர் எல்லோரும் தாழ்த்தப்பட்ட ஜாதிக் கு கீழ் கொண்டு வர படுகிறார்கள்.



இவ்வாறு 
பறையர் இனம் கீழ்ஜாதியாக மாற்றப்பட மிக பெரிய காரணம் ஒன்று இருந்தது. அதுதான் சித்த மருத்துவம்.
நாம் ஏற்கெனவே கூறினோம் அல்லவா,
கொலாம்பியா பல்கலைகழகம் ரோத் சைல்டுக்கு சொந்தம் என்று.,
சமகாலத்தில் உருவான 8 பல்கலைகழகத்திலும் மருந்து கண்டு பிடிக்கும் ஆய்வுகள் நடைபெற்று அவை இந்தியாவில் சந்தைபடுத்தபட்டு கொண்டு இருந்தன.1800 களில் சர்க்கரை வியாதி என்பதை போல் பல நோய்களுக்கும் மருந்து கொண்டு வந்து விட்டனர். வியாபாரம் செழிக்க தொடங்கியது.ஆனால் தென்னிந்தியாவில் இது நடக்கவில்லை. காரணம் சித்த மருத்துவம் மேலோங்கி இருந்தது.
இதனால் திட்டமிட்ட ரோத் சைல்டு மஹர் இன மக்கள் எப்படி நடத்தபடுகிறார்களோ, அப்படி சித்த மருத்துவர்களையும் கொண்டு வந்து விட்டால், அவர்களை தேடி மக்கள் செல்வது தடைபடும் என்று கருதினர். அதனால் அத் தொழிலில் ஈடுபட்ட அத்தனை ஜாதிகளும் தாழ்த்தபட்ட ஜாதியாக மறைமுகமாக அறிவிக்கப்பட்டு, அவற்றிற்கு சலுகைகள் உண்டு என்று கூறப்பட்டது. எப்போது ஒரு சலுகையை, ஒரு இலவசத்தை நாம் ஏற்று கொள்கிறோம், அப்போதே நாம் தாழ்ந்து போகிறோம் அல்லவா?
பறையர் எனும் இனம்
மஹர் எனும் ஜாதியாக மாற்றப்பட்டது.
ஜாதிய கொடுமைகள் தமிழ்நாட்டிலும் அரங்கேறின !

ஊர் ரெண்டு ரெண்டு பட்டது . வியாபாரி  கொண்டாடினான்!

அவன் உருவாக்கிய ஜாதிய வேறுபாடுகளை , தீவிரமாக பேச அவன் ஒருவரை தேர்ந்தெடுத்தான்.
அவர் தான் 
பெரியார் !



----------------------------------------------------


சைமன் கமிஷனும் - இந்தியா ரூபாயும் !




1921 ம் ஆண்டு அமெரிக்காவில் பட்டம் பெற்று நாடு திரும்பினார் அம்பேத்கார்.

அவர் அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் பரோடா மன்னரால் மாத சம்பளத்திற்கு கணக்கராக வேலைக்கு அமர்த்தப்பட்டார் . அவருடைய சம்பளம் 11.50 ஸ்டெர்லிங் பவுண்ட் . இதன் மதிப்பு 982 ரூபாய் . இன்று அல்ல 1924ல் .

அன்றைக்கு தங்கத்தின் விலையே ஒரு சவரன் 100 ரூபாய்க்கும் குறைவு .
மிக அதிகப்படியான சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த போதிலும் , அவரிடம் கணக்கு பெற பலர் தயங்கினர். மீண்டும் அவமானம் அடைந்த உணர்வோடு , அவ்வேலை யில் இருந்து நீங்கினார். மீண்டும் அவர் நாடியது ரூத்ஸ் சைல்டைதான் ! அப்போது தான் 1927 ல் சைமன் கமிஷன் அமைக்கப்பட்டது.

இதற்க்கு இடையில் , 1923 ம் ஆண்டு அம்பேத்கார் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வறிக்கை கொடுத்திருந்தார். அது என்னவெனில் , இந்தியா ரூபாயின் பிரச்சனைகளும் , தீர்வுகளும் என்ற தலைப்பில் அது இருந்தது .

இதனை அடிப்படையாக கொண்டு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு , பிரிட்டன் அரசு என்ற பெயரில் இருந்த ரூத்ஸ் சைல்ட் தீர்மானித்தார். அதன் பிறகு வங்கி அமைப்பது மற்றும் அதன் செயல் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டது.

இவை எல்லாம் அம்பேத்காரின் ஆய்வறிக்கையை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டது. அப்போது வெளிவந்த சைமன் கமிஷன் , ரூபாய் அறிக்கை பற்றியும், வங்கியின் அமைப்பு பற்றியும் , வருமான வரி விதிப்பு முறை பற்றியும் பேசியது.

இதனை இந்தியா முழுவதும் அனைவரும் எதிர்த்தனர். ஒரே ஒருவரை தவிர !
அது அம்பேத்கார் தான் . அவருக்கு சைமன் வாக்கு கொடுத்திருந்தார். இந்த சைமன் கமிஷன் எனும் சட்ட அறிக்கையில் , மஹா ஜாதி மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க படும் என்று கூறி இருந்தார் . அதனை அந்த சட்ட திருத்திலும் கொண்டு வந்தார் .

இதனால் மேலும் மக்கள் கோபம் கொண்டனர்.
1928 ல் போராட்டம் வலுவடைந்தது . லாலா லஜபதி ராய் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்பட்டதற்கு இருந்த ஒரே சாட்சி பகத் சிங்க்.

பின்னர் பகத்சிங்கும் , போராட ஆரம்பித்தான், அதனால் தூக்கு மேடை ஏறினார்.

லாலா லஜபதி ராய் ஏன் கொல்லப்பட்டார்?
பகத்சிங் ஏன் போராடினார் ?
ஏன் தூக்கில் இடப்பட்டார் ?





----------------------------------------------------


Tuesday 12 September 2017

நீ மலம் அள்ளும் சமுதாயம் அல்ல. மருத்துவன் .

12.7.2017

நீ மலம் அள்ளும் சமுதாயம் அல்ல. மருத்துவன் .

ஒடுக்கப்பட்ட சமுதாயம் என்று தன்னை எண்ணி கொள்ளும் நண்பர்களே, உங்களுக்கு சில கேள்விகள், உங்களை நீங்களே கேட்டு கொள்ளுங்கள்:

1. வட இந்தியாவில் உள்ள ஒடுக்க பட்ட சமுதாயம், தமிழகத்து சமூகமும் ஒன்றா? அங்கு நடப்பது போல் தான், தமிழகத்திலும் நடந்ததா? நடக்கிறதா?

2. கோவில்களுக்குள் நாம் செல்ல விரும்பவில்லையா? அவர்கள் கோவிலுக்குள் விடவில்லையா?

3. தமிழ்நாடு வாழ் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு மருத்துவம் தெரியும் என்பதை அறிவீர்களா?

4. ஒடுக்கபட்ட சமுதாயம் என ஏன் மாற்றபட்டது, எப்போது இருந்து இந்த சூழ்ச்சி வலைக்குள் சிக்கி கொண்டோம் என்பதை அறிவீரா?

5. அறிந்து கொள்ளுங்கள், மருந்தும், மருத்துவமும் திருடபட்டது. அவை மேலோங்கி வாழ்வதற்காக
ஒடுக்கப்பட்டது.

சுய ஆய்வு செய்வோம்!
முன்னோர் வாழ்வியலை தேடுவோம்!
விடை காண்போம்



----------------------------------------------------------------------------

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...